இடுகைகள்

பயணம் - மோசக்குடி பெரிய சமணக் கோயில்

படம்
 நின்ற நிலையில் சமணர் கோவில் 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில அளவிலான சிறுகதைப் பயிலரங்கு

படம்
 

பயணம் -அழகு நாச்சியம்மன்

படம்
  அழகு நாச்சியம்மன் கோவில் பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையம் எதிரில். சுண்ணாம்பு கலவையில் கட்டப்பட்டது. பழமை மாறாத அழகு. செயற்கை புகுந்துவிடும் வாய்ப்பு கிடைத்தால் பார்த்துவிடுக. சிறியதும், எளியதும் பழமை மாறாமல் வசீகரிக்கும் அழகு . 

சுற்றுச்சூழல் தினமும்; என் திமிரும் (நிதானமும்).

படம்
நேற்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் அதன் பொருட்டு சமீபத்தில் "அன்பாலயம்" முதியோர்கள் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக ஆவுடையார்கோவில் வெள்ளாற்று கரையில் தொண்டு நிறுவனத்தை துவங்கி இருக்கும் மரம் ராஜா அவர்களின் அழுத்தமான அழைப்பின் பெயரில் புதுக்கோட்டையில் புகழ்பெற்ற அரசு குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட சமஸ்கிருத ஓரியண்டல் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை சமூக ஆர்வலரும் குருதிக்கூடு என்கின்ற ரத்த வங்கியையும் நடத்தி வரும் பள்ளியின் விளையாட்டுத்துறை ஆசிரியர் முத்துராமலிங்கம் அவர்களின் சிறிய ஏற்பாட்டில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சிவக்குமார் புதுகை புதல்வன் சிறப்பு விருந்தினராக பாண்டியன் புத்'அதகத்தின்' உரிமையாளர் உள்ளிட்டோர் பங்குபெற்ற மரம் நடுவிழா சிறப்புமிக்கதாக இருந்தது. மரம் ராஜா அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பு வசதி குறைந்தபட்ச கவனிப்பும் இருக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து இலவசமாக மரக்கன்றுகளை மாவட்டத்திற்குள்ளும் மாவட்டத்திற்கு தாண்டியும் வழங்கி வருகிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வி...

சிந்தூர் நடவடிக்கை

படம்
மே மாத கடைசியில் நான் வசிக்கும் ஊரில் ஆளும் சங்பரிவார் ஒன்றிய அரசு, இரண்டு நாள் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக ஒன்றிய தலைமை அமைச்சரின் ராணுவ உடை கொண்ட பெரும் பதாகை வீதி தோறும் நிறுத்தி காவி கொடிகளில் கையில் ஏந்தாமல் தேசியக் கொடியை மட்டும் பிடித்துக் பிடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் நகர வீதிகளில் வளம் வந்தார்கள். ராஜதந்திர ரீதியாக தோல்வியடைந்த நிகழ்வை, போலியான வெற்றியை  கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அறியாமையை அணி திரட்டி தோல்வியை மறைக்க மீண்டும் மீண்டும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  ராணுவ உயர் அதிகாரிகள் முரணாக பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.  நம்ப மறுக்கும் வெளிநாட்டினருக்கு இந்திய எம்பிக்கள் தூதுக்குழுகள் பல்வேறு நாடுகளுக்கு விளக்கம் கொடுக்க பயணம் வேறு. வெளியூர்க்காரர்கள் நம்ப மறுக்க, உள்ளூர் காரர்களும் சந்தேகப்பட ஆரம்பிக்கும் விட, இப்படி திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய்யே மூலதனமாக்கி தப்பிக்க நினைக்கிறார்கள். உண்மை மீது மக்கள் மயங்கிப் போகும் விதம் பொய்கள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும், இந்த நேரத்தில்...

கவிதை

படம்