இடுகைகள்

த.க.இ.பெ. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

த.க.இ.பெ., மகளிர் தினவிழா... சாதனைப் பெண்மணிகளை கௌரவம் செய்தல்.

படம்
 

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிளை சார்பில் மார்ச் 8 உலக மகளிர் தின நிகழ்வாக அன்னவாசல் கோகிலா பள்ளி வளாகத்தில் மரம் ராஜா அவர்களின் தூண்டுதலின் பெயரில் ஐந்து மரக்கன்றுகள் வழங்கிட மூன்று கன்றுகளை எழுத்தாளர் அறிமுகக் கவிஞர் செங்கை தீபா, நூல் விமர்சனம் செய்ய வந்த முனைவர் கனிமொழி செல்லத்துரை, விமர்சகர் ஆசிரியை பாண்டிச்செல்வம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் செம்மல் கவிஞர் தங்க மூர்த்தி, திருவரங்குளம் ஆரம்ப சுகாதார பணியாளர் பயிற்சி நிலைய தலைமை மருத்துவர் சுபாஷ் காந்தி ஆகியோர் மரக் குழந்தைகளை பூமி தாய் மடியில் மடிய அமர்த்தினர். பிற்பாடு மாவட்ட பொருளாளர் சோலச்சி அவர்களின் சிறய முயற்சியால் கவிஞர் செங்கை தீபிகா அவர்களின் முதல் நூலான பறக்கத் தயங்கும் பட்டாம்பூச்சி என்ற நூல் தமிழ்ச்செம்மல் தங்க மூர்த்தி அவர்களால் வெளியிடப்பட்டு  மருத்துவர் சுபாஷ் காந்தியால் பெற்றுக் கொள்ளப்பட்டது மேற்கண்ட நிகழ்வில். வீதி இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கீ...

புதுக்கோட்டையில் கவிதை கூடல்...

படம்
   புதுக்கோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - அம்பிகா கல்வி அறக்கட்டளை இவை இணைந்து கவிதை கூடல் நிகழ்வை மிகச் சிறப்பாக... சற்றேற குறைய 40 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் பங்களிப்பும், குறிப்பாக இளம் பெண்கள் படைப்பாளராக பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியும், வரவேற்பு உரியதாக எல்லோரையும் மகிழச் செய்த நிகழ்ச்சியாக அமைந்தது. உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கமும் அவர்களின் பதிப்புகமான கவிஞர் குரல் பதிப்பகம்  இணைந்து நடத்திய  422-வது இளந்தென்றல் கவியரங்கம்  புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள முன்னாள் மாவட்ட ஆட்சியர் பெயரில் அமைந்த மனோகரன் சாலை, (யூனியன் ஆபீஸ் பின்புறம்) உள்ள அறிவியல் இயக்க அரங்கத்தில் காலை 11:00 மணிக்கு துவங்கிய இந்நிகழ்வு அம்பிகா அறக்கட்டளை நிறுவனர் தலைவர் சந்திர ரவீந்திரன் அவர்களின் சிறிய முயற்சியிலும், முன்னெடுப்பினாலும் அவர்களின் தலைமையிலையே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வரவேற்புரையும் ஒருங்கிணைப்பையும் தொகுப்புரையும் சிறப்புர செய்தால் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட பொருளாளர் கவ...

திருவரங்குளம் ஆசிரியராக போய், மாணவராக...

படம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விளக்கப் பேரவை - திருவரங்குளம் ஒன்றியம் புதுக்கோட்டையில் ஆசிரியராகவும... மாலையில் கொத்தமங்கலம் கலை இலக்கிய பெரும் அனறு கிளை கூடலும் நூற்றாண்டில் கடந்த கால வரலாற்றை அர்ப்பணிப்பு உணர்வை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக... பயிற்சி தரும் ஆசிரியராக முன்னோடி தோழர்களின் கடந்த கால அனுபவங்களை அறிந்து வந்தது வாத்தியார போய் மாணவராக திரும்பியது தான் சிறப்பு.  1.நில உச்சவரம்பு  2. நிலமிச்சிப் போராட்டத்தில் பங்கெடுத்த தோழர்கள் என்ன பேசுகிறேன் என்று அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 13000 பேர் கைதாகி மூன்று மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்தது.  குளிப்பதற்காக மாற்று உடை (துண்டு) அருணா கயிறும் ஒருவர் இன்னும் நினைவாக வைத்திருக்கிறார்.  இன்னொருவர் ஜெயிலில் இருக்க வேண்டும் என்பதற்காக 21 பேருடன் AIYF மறியல் செய்து ஜெயிலுக்கு போய்விட்டு வந்திருக்கிறார். ஒரு நாள் அடையாள அரஸ்டில் 6:30 மணிக்கு மேல் ஆகிவிட்டாலே பதட்டப்படும் நான் எல்லாம் எம்மாத்திரம்.  கட்சி தடை காலத்தில் பாதுகாப்பளித்த க...

நூல் அறிமுகம் - த.க.இ.பெ. புதுக்கோட்டை

படம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் புதுக்கோட்டை அமுத கலசம் அலுவலகத்தில் மூன்று நூல்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக கலையலைக்கு பெருமன்றத்தின் மாவட்ட குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் ஆர். மணிமோகன் பங்கேற்பில் நடைபெற, 26.1.2025 அன்று மாலை 4.45-ல் மணிக்கு சிறுகதையாசிரியர் கோவில் குணா தலைமையில் மூன்று நூல்கள் அறிமுக விழா  1, தோடையம் - கவிதை தொகுப்பு பிரியதர்ஷினி  - புதுகை மாநகர தலைவர்  முட்டாம்பட்டி ராஜ், அறிமுகம் செய்தார் 2. வேங்குடிவயல் புதினம் அண்டனூர் சுரா  புதுகை மாநகர துணைச் செயலாளர் எழுத்தாளர் பாலையா  அறிமுகம் செய்தார் 3, சப்த கன்னிகள் புதினம் துவாரகா சாமிநாதன் அறிமுகம் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் கோ. கலியமூர்த்தி  அறிமுகம் செய்தார்.  துவாரகா சாமிநாதன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தொகுத்து வழங்கினர். 30-க்கும் குறையாத தோழர்கள் பங்கேற்ற நிகழ்வு மூன்று மணி நேரம் நடைபெற்றது.  அரங்கம் நமக்கு வழங்கிய அமுத கலசம் ஆசிரியர் கவிஞர் மணிவண்ணன் அவர்...

புதுக்கோட்டை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சாரதா நூற்றாண்டு நிகழ்வு

படம்
சாரதா நூற்றாண்டு காணொளி காட்சியாக யூடியூபில்...👈🏾👈🏾👈🏾 சாரதா நூற்றாண்டு நிகழ்வின் காணொளி காட்சிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் டிஸ்கிரிப்ஷனில் ஒவ்வொருவருடைய உரையாடலும் தனித்தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.  

கலை இலக்கியப் பெருமன்ற நூற்றாண்டு விழா...

படம்
நூற்றாண்டு விழா  👈🏾👈🏾👈🏾

எழுத்தாளர் சாராத, புதுக்கோட்டை முதல் பத்திரிகை ஜனமித்ரன் இதழ் நூற்றாண்டு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா...

படம்

செம்பை மணவாளன் - கே.டி. கந்தசாமி

படம்
நினைவேந்தல்  - காணொளி 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிளை இலக்கிய கூடல்...

படம்