இடுகைகள்

த.க.இ.பெ. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹைக்கூ பயிலரங்கு - ஜெ.ஜெ. கல்லூரி

படம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டையும் - ஜெ.ஜெ. அறிவியல் கலைக்கல்லூரி தமிழருவி இலக்கிய பேரவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான ஹைக்கூ பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 19,20&21 ஆகிய தேதிகளில் தமிழ் துணைத் தலைவர் முனைவர் கு.தயாநிதி அவர்களின் தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் பரசுராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்க கல்லூரி தாளாளர் கவிதா சுப்பிரமணியம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி தலையிலக்கிய பெருமற்றத்தின் மாவட்ட தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் தோக்குறையாற்றி தொடங்கி வைத்தார்கள். முதல் வகுப்பு தமிழ்ச்செம்மல் கவிஞர் ஜீவி ஹைக்கூ வை அறிமுகம் செய்தார். இரண்டாம் உப்பாக முனைவர் அய்யாறு ச.புகழேந்தி அவர்கள் ஹைக்கூலின் பல்வேறு போக்குகளை ஆய்வு நோக்கில் அறிமுகப்படுத்தினார். இரண்டாம் நாள் கவிஞர் ஜொ. டெய்சி ராணி அவர்கள் மாணவர்களுக்கு தனித்தனியாக மாதிரிகளை வழங்கி படங்களுக்கு கவிதை எழுதச் சொல்லி பரிசுகள் கொடுத்து அரங்கத்திலே பலரை எழுத வைத்தார். தொடர்ந்து சோழச்சி அவர்கள் கவிதையின் பரிணாமத்தில் எவ்வாறு தோன்றி எவ்வாறு இன்று விரிந்து இருக்கிறது என்ற பொறுமையில் மாணவர்களை மகி...

ஜெ.ஜெ. கல்லூரி & தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - சிறுகதை பயிலரங்கம்

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஜேஜே கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி புதுக்கோட்டை தமிழ்த்துறை இணைந்து மாணவர்களுக்கு இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கு. 14.15 ஜூலை 2025 கல்லூரி வளாகத்தில் மூன்று ஆண்டுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் துவங்கியது. துணைத் தலைவர் ஐயா தயாநிதி மற்றும் எழுத்தாளர் முனைவர் துவாரகா சாமிநாதன் இருவரின் சீரிய முயற்சியில் இந்நிகழ்வு சாத்தியப்பட்டது. தமிழ் தறை சார்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர். கல்லூரி முதல்வர் அவர்களின் துவக்க உரையுடன் ஐந்து அமர்வுகள் சிறுகதை குறித்த அழகியல் இன அறிவியல் கூறுகள் என பல்வேறு பொருன்மைகளில் முனைவர் காமராசு துவங்கி வைத்து, கவிஞர் கண்மணி ராசா சிறுகதை பேசுபொருள் குறித்தும், அண்டனூர் சுரா அவர்களின் வட்டார எழுத்தாளர்களின் கதையாடலும் சிறுகதையின் பெண்கள் குறித்து முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் அழகிகளும் இன வரைவியிலும் என்கின்ற பொறுமை குறித்து கவிஞர் கலியமூர்த்தி அவர்களும் நுட்பமான உரையால் மாணவர்களை பேராசிரியர்களை ஈர்ப்புடன் ஒருங்கிணைத்தனர். நிறைவுறையாக மாநில பொதுச் செயலாளர் கல்லூரி நிர்வாக...

சிறுகதை பயிலரங்கு - புதுக்கோட்டை

படம்
சிறுகதை பயிலரங்கு

சிறுகதைப் பயிலரங்கு - தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் - புதுக்கோட்டை

படம்

கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட குழு

படம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட குழு கூட்டம் (17.5.25) புதுக்கோட்டை திலகர் திடலில் மாநில குழு உறுப்பினர் தோழர் கோவில் குணா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குழுவில் மாநில குழு உறுப்பினர்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிளை தலைவர் செயலாளர் இணைப்பு செய்யப்பட்டனர். முனைவர் ஆர். மணிமோகன் மாநில செயற்குழு உறுப்பினர் மாநில முடிவுகளை முன் வைத்து, ஜூன் 14 15 ஆகிய இரு தினங்கள் புதுக்கோட்டை சிப்காட்டுக்கு அருகிலுள்ள அம்பிகா அறக்கட்டளையில் நடத்தும் முடிவை அறிவித்தார்கள்.  தோழர் செம்பை மணவாளன் பெயரில் சிறுகதை போட்டி ஒன்றை அறிவிப்பு செய்வது, குறும்படம் திரையிடல், முன்னோடிகளை கௌரவம் செய்யும் நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்பட்டது. மேற்கண்ட நிகழ்வில் செயலாளர் பாலச்சந்திரன், தலைவர் அண்டனூர் சுரா, பொருளாளர் சோலச்சி, மாநில குழு உறுப்பினர் சிவானந்தம், அஜய்குமார் கோஷ், துரைமாணிக்கம், தமிழ்மாறன், சிவக்குமார், பவுல்ரஜ், அடைக்கலம், முட்டாம்பட்டி ராஜ், சாக்கிய பிரபு ஆகியோர் பங்கு பெற்றனர்.