திருவரங்குளம் ஆசிரியராக போய், மாணவராக...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விளக்கப் பேரவை - திருவரங்குளம் ஒன்றியம் புதுக்கோட்டையில் ஆசிரியராகவும... மாலையில் கொத்தமங்கலம் கலை இலக்கிய பெரும் அனறு கிளை கூடலும் நூற்றாண்டில் கடந்த கால வரலாற்றை அர்ப்பணிப்பு உணர்வை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக... பயிற்சி தரும் ஆசிரியராக முன்னோடி தோழர்களின் கடந்த கால அனுபவங்களை அறிந்து வந்தது வாத்தியார போய் மாணவராக திரும்பியது தான் சிறப்பு. 1.நில உச்சவரம்பு 2. நிலமிச்சிப் போராட்டத்தில் பங்கெடுத்த தோழர்கள் என்ன பேசுகிறேன் என்று அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 13000 பேர் கைதாகி மூன்று மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்தது. குளிப்பதற்காக மாற்று உடை (துண்டு) அருணா கயிறும் ஒருவர் இன்னும் நினைவாக வைத்திருக்கிறார். இன்னொருவர் ஜெயிலில் இருக்க வேண்டும் என்பதற்காக 21 பேருடன் AIYF மறியல் செய்து ஜெயிலுக்கு போய்விட்டு வந்திருக்கிறார். ஒரு நாள் அடையாள அரஸ்டில் 6:30 மணிக்கு மேல் ஆகிவிட்டாலே பதட்டப்படும் நான் எல்லாம் எம்மாத்திரம். கட்சி தடை காலத்தில் பாதுகாப்பளித்த க...