ஏட்டிக்குப் போட்டி...
1. சமீபத்தில் எழுத்தாளர் நண்பர் ஒருவரின் "...குண்டு சட்டியில், கழுதை ஓட்டுகிறார்கள்... " என்று கடுப்பாக எழுதி இருந்தார்கள். வருத்தம் தரக்கூடிய பதிவு, வெற்றி பெற்றவருக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கலாம், (போட்டியில் பங்கேற்கா விரும்பாத) பிற படைப்பாளிகளை விலங்கோடு ஒப்பிடுவது சரியா? பரிசு பெறாத படைப்புகள் படைப்பு ஆகாதா? உங்கள் தராசு பாரபட்சமானது. தொகையை அளவிடுவதாக இருக்கிறது? வழங்குபவர்களின் பாரம்பரியம் குறித்து அது பேசுவதில்லை. எல்லா படைப்பாளிகளும் "தருமியாக" இருக்க வேண்டியதில்லை. "பரிசு பெற்றால் குதிரை, பரிசு பெறவில்லை என்றால் கழுதை." 2. நடிகரின் இறுதி ஊர்வலத்தில் மனைவி குத்தாட்டத்துடன் அஞ்சலி செலுத்தியது. பலரை நெளிய வைத்துவிட்டதா? 3. தமிழக அரசின் இளையராஜா பாராட்டு விழாவில் முதல்வர் முன்னிலையில் ரஜினி குறுக்கீடும், இளையராஜாவின் 'பீர்' புராணம் தங்கள் மதிப்பை பொதுவில் தாங்களே உடைத்தது மூன்று குறித்தும் முக்கோண பார்வை எழுத்தாளர் நண்பரின் 'குதிரை' என்ற பதத்தை மாற்றி 'கழுதை' என்று எழுதினார். விலங்குகள் அதற்குரிய பரிணாமம...