இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலை இலக்கியப் பெருமன்ற நூற்றாண்டு விழா...

படம்
நூற்றாண்டு விழா  👈🏾👈🏾👈🏾

எழுத்தாளர் சாராத, புதுக்கோட்டை முதல் பத்திரிகை ஜனமித்ரன் இதழ் நூற்றாண்டு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா...

படம்

ஓவியக் கண்காட்சி

படம்
புதுக்கோட்டை நகர்மன்ற அரங்கில் 3 நாள் ஓவியக் கண்காட்சி ஆலங்குடி சார்ந்த ஓவியக் கல்லூரி மாணவர் சுப்பிரமணி அவர்களின் 'சித்தூர்' கண்காட்சி நல் அறிமுகத்துடன் துவங்கியது. வரவேற்புரை வாழ்த்துரை தலைமையுரை என்று எதுவும் இல்லாமல் நேரடியாக கல் குதிரை ஆசிரியர் கோணங்கி அவர்களின் சித்தன்னவாசல் குறித்தான கவிதை உரை கவிதை வடிவில் சிறப்பு.  தமிழ் நாடு அரசின் கலைப் பண்பாட்டு துறை சார்பாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மாவட்டச் செயலாளராக நான் பங்கேற்றேன். நுன் கலை எல்லையற்றது என்பதே கருப்பொருளாக இருந்தது. மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஓவியருக்கு வாழ்த்தும் ஓவியங்கள் குறித்த கலந்துரையாடலும் மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர்...  நாளை (29.12.24) கண்காட்சி கடைசி நகர்மன்றம் புதுக்கோட்டை   நகர்மன்றம் துவங்கி கல்வெட்டு மற்றும் உள்ளூர் பெயர் தெரிவிக்க விரும்பாத சுவர் ஓவியமும்.

மன்மோகனுக்கு அஞ்சலி. ஆனால்...

படம்
மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி. ஆனால் சிறந்த பொருளாதார நிபுணர் என்கின்ற வாசகத்தோடு அவரை உச்சி முகர்ந்து அஞ்சலி செலுத்துவது அதிகப்படியானது. முனைவர் மன்மோகன் சிங் முதலாளித்துவ பெரு நிறுவனங்களின் சிந்தனைகளை தனது திட்டங்களில் மெருகேற்றியவர். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு மூன்றில் இரண்டு பங்கு வறுமை கோடு உள்ள நாடு, 60 சதவீத பெண் குழந்தைகள் இரத்த சோகைக்கு உட்பட்ட நாடு, உடனடியாக கார்ப்பரேட் வகை பொருளாதாரத்தை தூக்கி பிடிப்பது எவ்வளவு மிகப் பெரிய மோசத்தை உருவாக்கி இருக்கு.  மெது மெதுவாக வரையறுக்கப்பட்ட கலப்பு பொருளாதார மாற்றங்களை ஊக்குவிக்காமல், நேரடியாக கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி சுதந்திரமான சுரண்டல் ஏற்பாட்டுக்கு வழிவகை செய்து உள்ளூர் சிறு, குரு தொழில்களை சிதறடித்தவர். சரியாக கூறுவதென்றால் பாசிச பேரிடரை எழுதியவர். அவரின் ஆலோசகர்கள் அனைவரும் கார்ப்பரேட் பொருளாதார லாபியாளர்களே. மக்களை சந்திக்காமல் நியமனங்கள் எப்போதும் மேட்டுக்குடி தன்மைக்கொண்டதே. ... நிர்மலா சீதாராமன் வரை இதன் நிலை.  டாட்டா போன்ற உள்ளூர் முதலாளிகள் தங்கள் நிறுவனங்களில் பணி பாதுகாப்பு கல்வ...

சாகித்திய அகடாமி விருது

படம்
வாழ்த்துக்கள் பெருந்தகையே. தஞ்சையில் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில், வ உ சி குறித்தான ஆய்வு நூலை ஆங்கிலத்தில் பெங்குவின் பதிப்பகம் வாயிலாக வெளியீடு செய்திருக்கும் வேங்கடசலபதி ஆய்வாளருக்கு சாகித்திய அகடாமி விருது கிடைத்திரேப்பது. விருதுக்கும் மதிப்பு.  தஞ்சை இலக்கிய விழாக்கள் இரண்டு முக்கிய அடிப்படை போக்குகளை எப்போதும் என்னை வசிகரிப்பது உண்டு. 1. குறித்த நேரத்தில் நிகழ்வு ஆரம்பிப்பதும், பெரும்பாலும் பார்வையாளர்கள் வந்து அமர்ந்து விடுவது இயல்பாக நடந்துவிடும் 2. நூல்களை முன்பதிவு செய்து விலை கொடுத்து வாங்கும் பாங்கு.  நூல்களுக்கு அச்சுக் கூலி தான் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு விதிவிலக்கு உண்டு. ஆனால் அச்சு கூலியை கூட கொடுக்காமல், எழுத்தின் மதிப்பும் தெரியாம போகும் போக்கு பல இடங்களில் காணக் கிடைக்கின்றன. இலவசமாக வாங்கிச் செல்வதும் பிரிக்காமல் பறையில் உறங்குவதும் போக்கு நாம் அறிந்ததே. அது தஞ்சையில் புகழ்பெற்ற பழமையான பெசென்ட் அரங்கில் நடைபெற்றது. இதே அரங்கத்தில், வ உ சிதம்பரதனார் சுதேசி கப்பல் இயக்க பங்கு வெளியிட்டு நிதி திரட்டிய நிகழ...

கவிதை

படம்

நகரம் பாலமுருகன் கோவில் (கீரமங்கலம்)

படம்
கீரமங்கலம் - குலமங்கலம் இடையே உள்ள பாலமுருகன் கோவில் புணரமைப்பு பணியில்...

ஆவுடையார்கோவில்

படம்
ஆவுடையார் கோவில் (திருப்பெருந்துறை) அடங்களுக்குப் பிறத்தியான சிவன் கோவில். நரியை பரியாக்கிய (குதிரை) மாணிக்கவாசகாரர் எழுப்பப்பட்ட கோவில். அரிமத்தின பாண்டியனிடம் தளபதியாக பணியாற்றிய மாணிக்கவாசகர் சிவன் மேல் கொண்ட மையத்தால் குதிரைகளை விட்டு கோவில் கட்டினார மூலவர் கிழக்கு பார்த்ததாக இருக்கும் சிறிய கோவில். சுவரின் உட் பிரகாரத்தில் ஓவியங்கள் சைவர்கள் சமணர்களை கழுவில் ஏற்றிய ஓவியம். (சைவர்கள் ரொம்ப சாதுவானவர்கள் என நம்புவோமாக) பிரகாரத்தின் நுழைவாயில் 27 நட்சத்திரங்கள் பொறித்த கற்சிற்பம். எதிரில் ஒன்பது கோள்கள் மனித உருவில் பொறிப்புகளாக. முதல் பிரகாரம் இரண்டாம் பிரகாரம் தியாகராஜ ஆராதனை மண்டபம். குளம் என ஏகத்துக்கும் தடபுடல் தான். மூலவரை(காவி சுற்றுப் புற சுவர்) காட்டிலும் உற்சவரைத்தான மக்கள் வழிபாடுவதும், ஆறு கால பூஜையும்.  திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிக்காத புதிய நுட்பங்களை கொண்ட சிற்ப வேலைப்பாடுகள். கொடிமரம் பலிபீடம் கிடையாது. திருவாடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட சரஸ்வதி நூலகம் ஒன்று உள்ளத...

இந்திய திருமணங்கள் வரமா? சாபமா?

இந்திய திருமணங்கள் இன்றைய கால சூழலுக்கு பொருத்தமில்லாத போக்குகளை நிறைய தனக்குள் கொண்டுள்ளது. இங்கு ஆண் பெண் சமத்துவம் பேணப்படுவதில்லை அதற்கு பதிலாக மதம் சாதி கல்வி பணபலம் அந்தஸ்து குடும்பத்தினர்களின் விருப்பம் நிறம் ஜோதிட குறிப்பு என ஒவ்வொரு கட்டத்தை தாண்டி கடைசியாக திருமணம் நடைபெறும் இவ்வளவு கட்டங்களை தாண்டுவதற்கு பொருத்தம் இல்லாத நிறைய குறிப்புகளை மீண்டும் முழுங்கி விட்டு ஒரு மொக்கை துணையை நாம் கரம் பிடிக்க வேண்டி இருக்கும். சிலருக்கு வெற்றியடையலாம் பெரும்பாலும் புதிய ஏற்பாட்டுடைய நவீன உலகத்தில் சிக்கலாகவே நகர்கிறது. இளம் தலைமுறையினரின் கட்டுடைப்புகள் சமூகத்தை சங்கடங்களுக்குள் உள்ளாக்கி அது ஆணவக் கொலை வரை சென்று விடுகிறது. இந்திய அரசியல் சாசனம் தேர்ந்தெடுக்கும் உரிமையும் நிராகரிக்க உரிமையும் இணைந்தே வழங்கி இருக்கிறது ஆன போதும் இங்கு சாதி மேலும் மேலும் இருக்கமடைகிறது. இது புதிய வகை ஜனநாயகத்தை புரிந்து கொள்ளாமல் பழமையை மீண்டும் முழுங்கும் கசப்பு மருந்தாகவே இருக்கிறது.  சர்வதேச சமூகங்களில் பெண்ணே ஆணை தேர்ந்தெடுக்க முடியும். திருமணத்திற்கு முன்னர் ஒரு ஆண் பெண்ணிடம் மண்டியிட்டு காதலை ...

கர்னாடக இசையின் கதை

படம்
கர்னாடக இசையின் கதை (A Southern Music) ஆசிரியர்: டி.எம். கிருஷ்ணா தமிழில்: அரவிந்தன் 2021 - ₹ 175 (விலையடக்க பதிப்பு) பக்கம் 278 - வெளியீடு: காலச்சுவடு  காலச்சுவடு - விலையடக்கப் பதிப்பாக வந்துள்ள வாய்ப்பாட்டுக் கலைஞர் டி எம் கிருஷ்ணாவின்  ஏ சர்தன் மியூசிக் என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் தான் கர்நாடக இசையின் கதை.  ஏற்கனவே ஆசிரியரின் செபஸ்டியான் குடும்பக்கலை என்கின்ற மிருதங்க சிற்பிகளின் வரலாற்றை ஆய்வு நூலானது, மிருதங்கம் உருவாக்குபவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இடையான உறவு மக்களிடையே அவர்களுடைய வாழ்க்கை பாடுகளை திறம்பட நேரடி ஆய்வு செய்து கதை வடிவாக அதை பதிப்பித்து இருந்தார். ஒரு முன்னேறிய சமூக பிரிவை சார்ந்த பிரபலமான வாய்ப்பாட்டு கலைஞர், அறிவியல் நோக்கில் பறந்துபட்ட ஜனநாயக நோக்கில் ஆய்வு செய்து இசை எல்லோருக்குமானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை எப்படி சுரண்டி அது கொலோச்சி இருக்கிறது என்பதை அடித்து நொறுக்கிய படைப்பு அது.  சமூகத்தின் நிலவும் சாதிய படிநிலை இசைக் கச்சேரிகளில் எப்படி வெளிப்படுகிறது. மிருதங்கம் உருவாக்குவதற்கு பின்னாடி எவ்வளவு உழைப்பு, எவ்வளவு நுட்பங்க...

கவிதை