இடுகைகள்

A.I. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

A.I. செயற்கை நுண்ணறிவு யுகம். அடே அப்பா...

படம்
செயற்கை நுண்ணறிவு வரமா! சாபமா? தொழில் நுட்பங்கள் யார் கையாளுகிறார்களோ அவர்களின் வசம். இன்று ஏகபோக முதலாளிகளின் கைகளில். சோசலிச அதிகாரத்தின் கீழ் மக்களுக்கான வாய்ப்பாக அமையும்.  ஏகபோகங்கள் மக்களை ஏமாற்றி இயற்கையை லாவகமாக சட்டங்கள் ராணுவம் நீதி பரிபாலனை இவைகளை தாண்டி செயற்கை நுண்ணறிவுகள் உலகை கட்டிப்பட போகிறது. திறனற்ற தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். ஊதிய உயர்வு அகங்காரங்கள் அடக்கி ஒடுக்கப்படும். அதே நேரம் பின்தங்கிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு  அளப்பரிய முன்னேற்றம் உலகை மேலும் மக்களிடையே இடைவெளியை ஏற்படுத்தும்.  குறிப்பாக மின்சார தயாரிப்பு போன்ற ஆற்றல் துறைகள் செம்மையாக்கப்படும். சுற்றுச்சூழல் சவால்கள் கண்காணிப்பில் கட்டுக்குள் வரும். ஆனால் தீர்க்க இயலாது. பல துறைகளில் இலவச செயற்கை நுண்ணறிவு வலைதளங்கள் அடே அப்பா ரகங்கள் ஆச்சரியத்திற்குள். இன்னும் மேம்படுத்தப்பட்ட கட்டண பதிப்புகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். வேலைவாய்ப்பை அழிக்கும்.  சமீபத்தில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களை பேட்டி எடுப்பதற்காக தயாரானேன். அவரும் அவருடைய பழைய பேட்டிகளை மணிவிழா மல...