இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதையியல் - நூல் அறிமுகம்

படம்
கவிதையியல் -  வாசிப்பும் விமரிசனமும்  முனைவர் க . பூரணச்சந்திரன்  வெளியீடு:- அடையாளம் - 2013                 ISBN 978 81 7720 192 5   பக்கம்:- 144 விலை ₹120 "கவிதை என்பது ஒருவகை விளையாட்டு. அது மொழியின் வாயிலாகத் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. எந்த ஒரு விளையாட்டுக்கும் ஆட்ட விதிகள் உண்டு. கவிதை என்னும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கான விதிகளைப்பற்றி அரிஸ்டாட்டில், தொல்காப்பியர் முதல் இன்றுவரை, ஏராளமான கோட்பாடுகளும் நடைமுறைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த விதிகளின் தொகுப்பில் இக்காலக் கவிதைகளுக்குத் தேவையான சில கருத்துகளையும் பழங்காலக் கவிதைகளை இரசிப்பதற்கும் ஆராய்வதற்குமான சில கருத்துகளையும் முன்வைக்கிறது இந்நூல். ஈராயிரம் கால நெடும்பரப்பில் கவிதையும் கவிதையியலும் என்னவாக இருந்தன; எப்படியெல்லாம மாறி வந்திருக்கின்றன என்பது பற்றி இந்த நூல் ஆராய்கிறது. கவிதையைப் பற்றி உலகளாவிய மரபார்ந்த சிந்தனையாளர்கள், நவீனவாதிகள், ருஷ்ய உருவவாதிகள், பிற சிந்தனையாளர்கள் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை எளிமையான சுவைமிக்க நடையில்...

தாராசுரம்

படம்
 

புவி பந்தை காத்தல் அவசியம்

படம்

தைல மரம் கூடாது... (AIPSO)

படம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 58,000 ஏக்கர் காடுகள் இருந்ததாக பழைய புள்ளி விவரம். ஆனால் சற்றேக்குறைய 50 ஆயிரம் ஏக்கர் தைல மரக் காடுகளே உள்ளன. இதற்கு அரசு வைத்திருக்கும் பெயர் "சமூக வனக் கடுகள்" ஒரே வகை தாவரத்தை பயிர் செய்து விட்டு அதை சமூக நலக் காடுகள் என்பது எப்படி சரி ? இது புரியாத புதிர்தான்.  தைல மரத்தின் எந்த பகுதியும் மனிதனுக்கோ விலங்குகளுக்கோ பயன்படாது. பல்லுயிர் சூழலுக்கு எதிரானது. ஆனால் அரசுக்கு பராமரிப்பு குறைவு, சில குறிப்பிட்ட நபர்களுக்கு பல்வேறு வகையில் வருமானமாக அமைவதும், அரசின் சில துறைகளுக்கு ஊதியப் பலன்களுக்கு இதை நம்பி இருப்பதால் தொடர்ச்சியாக இதை செய்து வருகிறது.  நாற்பது ஆண்டுகளாக பல்வேறு தன்னார்வ அமைப்புகள், விவசாய சங்கங்கள் அறப்போராட்டம், அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் நீதிமன்ற சட்ட போராட்டம் எனத் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். போராட்டக்காரர்கள் எந்த வகை குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வாதிடுகிறார்களோ அதற்கு தகுந்தார் போல் லாவகமாக தப்பிக்கும் போக்கு அரசிடம் இருக்கிறது. அகில இந்திய விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் தனபதி ஒருங்கிணைப்பில் பல்வேறு தன்...

நவீன கல்விக் கொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன? ...

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய கல்வி குறித்து 2 பிப்ரவரி 1835 தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே அவர்களின் அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில்:- சுந்தர் கணேசன் | ஆர். விஜயசங்கர் வெளியீடு :- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - சென்னை  பக்கம்:- 51 - ₹50 ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இணையதளத்தில் இலவசமாக pdf வடிவில் கிடைக்கிறது. இந்திய கல்விமுறை குறித்து பருந்து பார்வையில் புரிதலும் அதனுடைய பரிமாணங்களை புரிந்து கொண்டு இந்திய சமூகத்தை மேம்படுத்து நோக்கி கல்வி படிநிலைப் பண்பாட்டு தேங்கிக் கிடந்தது எல்லோருக்குமாக மாற்றுவதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பும் நுண்ணறிவும் சிறப்பாக அவருடைய இந்த அறிக்கை காட்டுகிறது. தமிழ் கூறும் நல் உலகம் ஆசிரியர் பெருமக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் படித்து வேண்டிய ஆவணம். அதை மொழிபெயர்த்து இணைய வழியில் இலவசமாக படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த வெளியீட்டாளர்களுக்கு நன்றியும் அன்பும். "தற்போது நாம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு ஆங்கில மொழிக் கல்வியே பெரும் பங்காற்றியுள்ளது. அத்தகைய வளர்ச்சியினைச் சாத்தியப்படுத்துதலில் மெக்காலே அறிக்கைக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த அறிக...