இடுகைகள்

நூல் அறிமுகம் - த.க.இ.பெ. புதுக்கோட்டை

படம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் புதுக்கோட்டை அமுத கலசம் அலுவலகத்தில் மூன்று நூல்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக கலையலைக்கு பெருமன்றத்தின் மாவட்ட குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் ஆர். மணிமோகன் பங்கேற்பில் நடைபெற, 26.1.2025 அன்று மாலை 4.45-ல் மணிக்கு சிறுகதையாசிரியர் கோவில் குணா தலைமையில் மூன்று நூல்கள் அறிமுக விழா  1, தோடையம் - கவிதை தொகுப்பு பிரியதர்ஷினி  - புதுகை மாநகர தலைவர்  முட்டாம்பட்டி ராஜ், அறிமுகம் செய்தார் 2. வேங்குடிவயல் புதினம் அண்டனூர் சுரா  புதுகை மாநகர துணைச் செயலாளர் எழுத்தாளர் பாலையா  அறிமுகம் செய்தார் 3, சப்த கன்னிகள் புதினம் துவாரகா சாமிநாதன் அறிமுகம் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் கோ. கலியமூர்த்தி  அறிமுகம் செய்தார்.  துவாரகா சாமிநாதன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தொகுத்து வழங்கினர். 30-க்கும் குறையாத தோழர்கள் பங்கேற்ற நிகழ்வு மூன்று மணி நேரம் நடைபெற்றது.  அரங்கம் நமக்கு வழங்கிய அமுத கலசம் ஆசிரியர் கவிஞர் மணிவண்ணன் அவர்...

வேங்கை வயல் - பொட்டி வந்துருச்சு...

படம்
வேங்கை வயல் கிராமத்தை ஒட்டிய எறையூர் சென்றோம் - தமிழ் பேராசிரியர் ஓய்வு முனைவர் கருப்பையா அவர்களும் நானும்... சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்று சாலையோரத்தில் கிடந்தது. இருவரும் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கும் போது.  "சிலையை நிமித்தி வைத்தால் ஊரில் எல்லோருக்கும் பேதி வந்து விடுகிறது என்கிறார்கள்..." என்றார் . இப்போதுதான் எனக்கு சந்தேகம் வந்தது எறையயூரா? அல்லது இறையூரா?  சிதிலமான சிவன் கோயில் ஒன்று இரண்டு ஏக்கருக்கும் குறையாத நிலத்தில் ஆங்காங்கே அவருடைய கட்டுமானங்கள் சிதிலமாக ஒரு துவாரபாலகரும் தேமே என்று கீழே கிடக்கிறது. வேங்கை வயல் தீர்ப்பு வந்துவிட்டது. அண்டனூர் சுராவின் வேங்குடிவயல் புனைவு உண்மையாகிறது. கருப்பாயி காத்தவராயன் காத்தாயி இப்படி உள்ளூர் தெய்வங்கள் கேட்பாரற்று கிடக்க, அதை வணங்கி பெயர் பெருமிதமாக வைத்துக் கொண்டு உள்ளனர். உள்ளூர் எளிய மக்களின் பெயர்கள் கூட இன்று கேளிப் அதே மதத்தை சார்ந்தவர்களால் கேளிக்கை சொல்லாடல்களோடு பிளவு பட்ட படிநிலைப் பண்பாட்டில் தனக்கு மேலேயும் கீழேயும் இருக்கு...

புதுக்கோட்டை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சாரதா நூற்றாண்டு நிகழ்வு

படம்
சாரதா நூற்றாண்டு காணொளி காட்சியாக யூடியூபில்...👈🏾👈🏾👈🏾 சாரதா நூற்றாண்டு நிகழ்வின் காணொளி காட்சிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் டிஸ்கிரிப்ஷனில் ஒவ்வொருவருடைய உரையாடலும் தனித்தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.  

செம்பாட்டூர் வாசம்

படம்
கலிங்கி கருப்பர்  காளிக்கோவில் பொம்மியம்மாள், மதுரைவீரன், வெள்ளையம்மாள்  முன்னோடியான்

தொழில் - ராயல் பிளே...

படம்

கவிதை

படம்

வாழ்க நீ எம்மான்... டி.எம். கிருஷ்ணா

வாய்ப்பாட்டு கலைஞர் டி.எம். கிருஷ்ணா  👈🏾👈🏾👈🏾  எல்லோரும் பாட, எல்லோரும் கேட்க, வேண்டும் சுதந்திரம். மறைக்கப்பட்ட_மிருதங்க_சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக் கலை மறைக்கப்பட்ட மிருதங்க சிற்பிகள்  செபஸ்டின் குடும்ப கலை இன்று ஆய்வு நூல் நாடரிந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் நான்கு ஆண்டுகள் களஆய்வு, பேட்டிகள் வாயிலாக மிருதங்கம் உருவாக்கும் சிற்பிகள் வாழ்கை பாடுகளை ஆவணப்படுத்தி உள்ளார். கர்நாடக இசையில் குறிப்பிட்ட உயர்சாதி சமூகங்கள் மட்டுமே ஈடுபட முடியும். அவர்களே இசைத் துறைகளில் புகழ் மிக்கவர்களாக பரிணமிக்க முடியும். பிற சமூகங்களுக்கு வாய்ப்பு குறைவு. சமூகத்தில் அந்தஸ்து உயர்ந்தவையாக நம்முடைய சமூகத்தின் முன்னேறிய பிரிவினர் பயன்படுத்திய கலை வடிவங்களே இருந்து வந்திருக்கிறது. விளிம்பு நிலை மக்கள், இன குழுக்கள் பயன்படுத்திய கலை வடிவங்கள் அங்கீகாரம் இல்லாத மெது மெதுவாக அழிந்து வரும் நிலையில். அதன் பின்புலத்தில் டி.எம். கிருஷ்ணா அவர்கள் மிருதங்கத்தை உருவாக்கும் கலைஞர்களின் வாழ்க்கை பாடுகளை, தயாரிப்பு முறைகளை, இசைக் கலைஞரின் விருப்பத்திற்கு ஏற்ப நுட்பங்களை உருவாக்க...