ஹைக்கூ பயிலரங்கு - ஜெ.ஜெ. கல்லூரி
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டையும் - ஜெ.ஜெ. அறிவியல் கலைக்கல்லூரி தமிழருவி இலக்கிய பேரவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான ஹைக்கூ பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 19,20&21 ஆகிய தேதிகளில் தமிழ் துணைத் தலைவர் முனைவர் கு.தயாநிதி அவர்களின் தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் பரசுராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்க கல்லூரி தாளாளர் கவிதா சுப்பிரமணியம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி தலையிலக்கிய பெருமற்றத்தின் மாவட்ட தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் தோக்குறையாற்றி தொடங்கி வைத்தார்கள். முதல் வகுப்பு தமிழ்ச்செம்மல் கவிஞர் ஜீவி ஹைக்கூ வை அறிமுகம் செய்தார். இரண்டாம் உப்பாக முனைவர் அய்யாறு ச.புகழேந்தி அவர்கள் ஹைக்கூலின் பல்வேறு போக்குகளை ஆய்வு நோக்கில் அறிமுகப்படுத்தினார். இரண்டாம் நாள் கவிஞர் ஜொ. டெய்சி ராணி அவர்கள் மாணவர்களுக்கு தனித்தனியாக மாதிரிகளை வழங்கி படங்களுக்கு கவிதை எழுதச் சொல்லி பரிசுகள் கொடுத்து அரங்கத்திலே பலரை எழுத வைத்தார். தொடர்ந்து சோழச்சி அவர்கள் கவிதையின் பரிணாமத்தில் எவ்வாறு தோன்றி எவ்வாறு இன்று விரிந்து இருக்கிறது என்ற பொறுமையில் மாணவர்களை மகி...