பீகார் தேர்தல் - நம்பிக்கையான பின்புல புரிதல்
பீகார் தேர்தல் ஒரு கழுகு பார்வை அம்மாநிலத்தின் சமூக பொருளாதார வரலாற்று பின்புலத்தின் ஊடே புரிந்து கொள்ள வேண்டி இரக்கிறது. மகா கூட்டணியின் தோல்வி வலதுசாரி அரசியல் எதிர்பார்ப்பாளர்களை மனசு சோர்வுர செய்திருக்கு. இதை நான் நம்பிக்கையின் வெளிச்சமாக உணருகிறேன். முதலில் மோடி ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. மகா கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கப்பட்டிருக்கிறது. ஏன் ராகுல் காந்திக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் ? நமது சிந்தனையில் பீகார் குறித்து பல்வேறு கதையாடல்கள் ஊறி மொதுமொத்து இருக்கிறது. மிகவும் பின்தங்கிய மாநிலம் வெளிமாநிலங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு இடம்பெயர் இருக்கிறார்கள். கற்றல் குறைவு, பழைய பண்பாட்டு விழுமியங்களை குறிப்பாக சாதி படிநலைகள் இருக்கும் நிறைந்ததாக உள்ளது என பல பின் வாங்கிய நிலைகளை நாம் அறிகிறோம். அது உண்மையும் கூட. தமிழகம் போன்று ஒரு கிராமத்தில் 500 பேர்களில் 450 பேர் நிலங்களை கொண்ட கிராமங்கள் அவை கிடையாது. 50 பேரிடம் மட்டுமே நிலம் இருக்கும். அப்படி என்றால் அதன் அதிகாரம் சலுகைகள் நீதி காவல்துறை பல்வேறு நிறுவன அமைப்புகளில் பொறுப்ப...