விஜயவாடா பாபுஜி அருங்காட்சியகம்
பாபுஜி மியூசியம் - ஸ்ரீ பிங்கலி வெங்கைய்யா அவர்களை பாபுஜி என அழைக்கின்றனர். காந்தியை பாபுஜி எனும் பெயரில் அருங்காட்சியகம் நடத்துகிறார்கள் என்று நினைத்தேன். உள்ளே சென்றான் 1921 இல் விஜயவாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்திய தேசியக் கொடியை வடிவமைத்து அந்தக் கூட்டத்தில் காந்தியிடம் கொடி வண்ணங்களின் பொருளை புரிந்துகொண்டு வடிவமைத்த காரியம் பாபுஜி கையளித்துள்ளார். வாட்ஸ் அப்பில் விதவிதமான புரலி அலப்பறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது விஜயவாடா பயணம். விஜயவாடா ரயில் நிலையத்தின் முகப்பில் இந்த நினைவு குறிப்பை படத்துடன் வைத்துள்ளனர். இந்தக் கட்டடம் அழகான பழைய காலத்து பிரிட்டிஷ் மாதிரியான கட்டிடம். இடம் கொடுத்த மன்னரின் கல் சித்திரம், விக்டோரியா மகாராணி உயரமான வரைபடம் இங்கு உள்ளது. 1961 ஆந்திர அரசு பாபுஜி பெயரில் இடத்தை அருங்காட்சியமாக மாற்றி உள்ளது. பழைய பாணியிலான கற்களால் அடக்கப்பட்ட கட்டிடம். அழகாக இருக்கிறது. (அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு பக்கத்தில்.) அருகே புதுக்கோட்டை வானியலான அருங்காட்சியகம் இடம்பெற்று இருக்கிறது. நவீன வானிலான அருங்காட்சியகம் பௌத்த நினைவிடங்க...