ஒரு கூடை கவிதை

கூடை நிறைய கவிதையை அள்ளிக் கொண்டு தெருவில் நடக்கலானேன்.

கவிதை பூக்களின் வாசனை தெருவெங்கும் என்னை கொண்டா...
கண் விழித்துப் பார்த்தால் யாருமற்ற தெருவில் வாசனையற்ற பூக்களை தாங்கி தனியே நின்றிருக்க

யாரேனும் முகர்ந்து விட மாட்டார்களா என மெதுவாக நடக்கலானேன், தீண்டுவார் யாருமில்லை.

வாசித்து வாசித்து எளிமைப்படுத்தப்பட்ட கவிதை பூக்கள் இப்போது வாடிவிட, குப்பையில் கொட்ட வேண்டியதாகிவிட்டது.

தெய்வங்களுக்கு படைக்க எண்ணுகையில் விக்கிரகங்களின் வெப்பத்தால் பூக்கள் துவண்டுவிட...

மனப்பிறழ்வு மனிதன் தன்னடக்கத்தை போல், புலம்பித் திரியும் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...