கவிதை

பொறுப்பற்றவன் எதற்கு பொருத்தமற்றவன் 
படிக்காத புத்தகங்களை அடுக்கியிக்கும் அலமாரி போல
வார்த்தைகளை அடுக்கும் லாவக வார்த்தையே கவிதை
பல நேரில் அடுக்கப்பட்ட வார்த்தைகளின் அடுக்குகளில் புலங்காயுதம் அடைகிறேன்
சில நேரம் கழிவிறக்க கருத்துக்காக புழங்காயிதம் அடைகிறேன்
யாரு மற்ற வீதியில் என்னின் கவிதையை கடைவிரிக்க எண்ணுகிறேன். 
ஆம் 
கவிதை ஒரு தற்குறி சால்சாப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...