நடைபாதை நாழிகை

பள்ளம் படுகுழியில் 
மீந்துபோன மழைநீர், 
கண்ணாடியாக வானத்தை 
ஒளிப்படம் எடுத்துக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ.ஜெ. கல்லூரி & தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - சிறுகதை பயிலரங்கம்

அலைகளில் நெளியும் நிழல்... நூல் வெளியீடு

ஆவுடையார் கோவில் - பயணம்