கவிதை தனிமையின் கனவு
கவிதை எழுதும் வெட்டி பொழுதுகளை 
பணத்தாள்கள் பரிகாசம் செய்கிறது

என்றேனும் ஒரு நாள் அது 
விலைக்குப் போகலாம் 
அல்லது சுண்டல் மடிக்கப்படலாம்
அப்போது அந்த கவிதையை 
ஓசியாய் படித்துவிட்டு 
கழிவிரக்க கண்ணாடி பேழயில் 
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

திரும்பத் திரும்ப படிக்கப்படும் 
கண்ணாடி பேழையின் என் கவிதை 
பின் ஒரு நாளில் உங்கள் 
கவிதையாக மாறி இருக்கலாம் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்