புதுசு

கிழட்டு பருவத்தில் 
காதலை காதலித்து கொண்டு இருக்கும் 
நான் 
என்னைப் பிரிந்த அவளின் 
கடைசி சந்திப்பின் இளமையை உரு போட்டு...

அங்கே அவளின் மகளுக்கு திருமணமாம் 
அவளுக்கு தெரிந்திருந்தது 
தன் இளமையை நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்று
அவள் கணவன் எந்த பிறக்கையும் இல்லாமல் கடந்து போகிறான். 

ஒத்த சிரிப்பை உதிர்த்து விட்டு கடந்து விட்டாள்
நான் இப்போதும் நைந்து நிராதரவாய் விடப்படுகிறேன்.

பிடிவாத காதல் ஏதோ ஒரு 
மூலையில் வீழும் போது 
பிதற்றல் காதலாகி பின்நாளில் 
கந்தலாக நைந்நது தொங்கும்...

காதல் குறித்தான பழைய 
போர்வையை போர்த்திக் கொள்வதால் 
இளமை திருடப்படுகிறது 
போர்வையை விலக்கி 
புதுத் தெம்பு பெறுங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...