பேரழிவின் வாருங்காலம்
பேரழிவு வருங்காலங்களை நம்மை வழிநடத்தும் பேராசை ஆட்சியாளர்கள் தெரிந்தும் தெரியாதது போல் அடைகாக்கும் நேரத்தில்... (19.3.2025) நேற்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக (AIPSO) மாவட்ட குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 1950இல் வெளியிடப்பட்ட வேர்ல்ட் பீஸ் கவுன்சிலின் ஸ்வீட நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இருந்து வெளியான அணு ஆயுத எதிர்ப்பு பிரகடனத்தின் 75 ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் மாவட்ட துணைச் செயலாளர் கு. ராஜேந்திரன் அவர்களின் சீரிய முயற்சியில்ந டைபெற்றது. நிகழ்வின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் இரவீந்திரநாத் அவர்களும், சமுக சமத்துவத்திற்கான டாக்டர் சங்க தேசிய செயலாளர் மரு. சாந்தி அவர்கள் மற்றும் மார்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலார் தோழர். எஸ். சங்கர் அவர்களின் உரை மிக முக்கியமானது. ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் போர் காரணங்களுக்காக அல்ல அதை சோசலிச ஆட்சி முறை பரவலை முறியடிக்கும் பொருட்டு, அமெரிக்கா பிரிட்டன் கூட்டாக செய்யப்பட்ட ஏகாதிபத்திய சதி. இப்படியாக ஏகாதிபத்தி நாடுகளின் பெரு முதலாளிகள் எல்லா தப்பையும் செய்து பெரும்...
கருத்துகள்