ஞாயிறும் - பயணமும்


நேற்று தீபாவளி கழித்து உள்ளூர் அறிதல் நண்பர் சிவக்குமார் உடன் குன்றண்டார் கோவில்- குடைவரை சிவன் கோவில், கல்தூண் வேலைபாடுடன் கூடிய மண்டபம், மலை மீது முருகன் கோவில். மலையடிப்பட்டி திருமயம் போன்று அருகருகே சிவன் மற்றும் பெருமாள் சயனத்தில் குடைவரைக் கோயில்கள், மலைமுகடுகள். கோவில் வீரகுடி வேலைப்பாடுடன் கூடிய சமண சிற்பம். செம்பட்டூர் சமண சிற்பம். மாலையில் வீதி நூல் அறிமுகத்தில் எனது அலைகளின் நிலையும் நிழல் கவிதை தொகுப்பு  கூட்டத்தில் பங்கேற்பு என நேற்றைய பொழுது மன நிறைவாக... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரழிவின் வாருங்காலம்

அன்னவாசல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மகளிர் தின மரநடும் விழா மற்றும் கவிஞர் செங்கை தீபிகாவின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீடு...

அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு அறிமுகம்