ஜெ.ஜெ. கல்லூரி & தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - சிறுகதை பயிலரங்கம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஜேஜே கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி புதுக்கோட்டை தமிழ்த்துறை இணைந்து மாணவர்களுக்கு இரண்டு நாள் சிறுகதை பயிலரங்கு. 14.15 ஜூலை 2025 கல்லூரி வளாகத்தில் மூன்று ஆண்டுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் துவங்கியது. துணைத் தலைவர் ஐயா தயாநிதி மற்றும் எழுத்தாளர் முனைவர் துவாரகா சாமிநாதன் இருவரின் சீரிய முயற்சியில் இந்நிகழ்வு சாத்தியப்பட்டது. தமிழ் தறை சார்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர். கல்லூரி முதல்வர் அவர்களின் துவக்க உரையுடன் ஐந்து அமர்வுகள் சிறுகதை குறித்த அழகியல் இன அறிவியல் கூறுகள் என பல்வேறு பொருன்மைகளில் முனைவர் காமராசு துவங்கி வைத்து, கவிஞர் கண்மணி ராசா சிறுகதை பேசுபொருள் குறித்தும், அண்டனூர் சுரா அவர்களின் வட்டார எழுத்தாளர்களின் கதையாடலும் சிறுகதையின் பெண்கள் குறித்து முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் அழகிகளும் இன வரைவியிலும் என்கின்ற பொறுமை குறித்து கவிஞர் கலியமூர்த்தி அவர்களும் நுட்பமான உரையால் மாணவர்களை பேராசிரியர்களை ஈர்ப்புடன் ஒருங்கிணைத்தனர். நிறைவுறையாக மாநில பொதுச் செயலாளர் கல்லூரி நிர்வாக...