சூரியனும் நிலாவும் தூரத்து உறவுகள் நம்மை சுபிட்சம் அடைய செய்யும், அருகாமைகள் நம்மை ஆட்டுவிக்கிறது.. பூமிப்பந்தின் எல்லோரின் தூரத்து உறவாய் பின்னாலே வரும் சூரியனும் நிலாவும் உயிரினங்களின் ஆண் பெண், இளமை முதுமை, நல்லது கெட்டது என்றது போல சூரியனும் நிலா சேர்ந்தே வாழவைக்கும் அவர்கள் ஒருவர் ஒருவர் பார்த்துக்கொள்ளாது நம்மை சேர்ந்து வளர்க்கிறார்கள். பூமி பந்தின் நல்வினையும் தீவினையும் இணையும் விளைவு அறிவியல் ஆகிறது. மனிதர்கள் அகங்காரம் கொண்டு ஆக்கிரமிக்கிறார்கள் கோடி மரங்கள் பூமியில் இலை கிளை என எதன் இடத்தையும் எதுவும் ஆக்கிரமிக்கவில்லை. சூரியனும் நிலவும் எல்லோருக்கும் ஆனால் இந்த மனிதர்கள் சக உயிரினங்களை பேராசையால் பிறரை சுரண்டி ஏழையாக்கி பிச்சை கேக்க செய்கிறார்கள். பிறகு அவர்களைப் பார்த்து முகம் சுளித்து...